Friday, 27 November 2015
Sunday, 15 November 2015
ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் ,மிக பெரிய மேடையில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் (அரசு உதவி பெறும் பள்ளி ) 1ம் வகுப்பு மாணவியின் பேச்சை காண 16/11/2015 அன்று ( மாலை சரியாக 5.35 மணிக்கு ) வாருங்கள்.முழு நிகழ்ச்சியையும் ( 1 மணி நேரம்) 5ம் வகுப்பு மாணவி காயத்ரி தொகுத்து வழங்க உள்ளார்.மகிழ்ச்சியாக இருக்க பாடல்கள்,கருத்து மிக்க பொம்மலாட்ட நாடகம்,ஆங்கில நாடகங்கள் என அனைத்தையும் காண வாருங்கள்.
தேவகோட்டை கந்த சஷ்டி விழாவில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் ( அரசு உதவிபெறும் பள்ளி ) சார்பாக கலை நிகழ்ச்சிகள் 16/11/2015
தேவகோட்டை கந்த சஷ்டி விழாவில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் ( அரசு உதவிபெறும் பள்ளி ) சார்பாக கலை நிகழ்ச்சிகள் 16/11/2015
Wednesday, 11 November 2015
Subscribe to:
Posts (Atom)