30.6.2014
- சுட்டி விகடனில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி
மாணவர்கள் பங்கேற்ற அரண்மனைத் தோழி என்ற கதை பிரசுரிக்கப்பட்டுள்ளதை பாராட்டி தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியின் முன்னால் மாணவரும் , 36 ஆண்டுகள் ஆசிரியராக சைவப்ரகாசம் பள்ளியில் பணியாற்றி,தற்பொழுது சென்னையில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு.தி .அண்ணாமலை அவர்கள் அனுப்பிய வாழ்த்து கடிதம் 
No comments:
Post a Comment