Friday, 27 March 2015

 கலைநிகழ்ச்சி குறித்து 1ம் வகுப்பு மாணவி முதல் 8ம் வகுப்பு மாணவி வரை தங்களது கருத்துக்களை பதிவு செய்த பொது எடுத்த படங்கள் 




தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீய விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நாடகம் நிறைவு பெற்ற பின் 1ம் வகுப்பு மாணவி முதல் 8ம் வகுப்பு மாணவி வரை நிகழ்ச்சி குறித்து மைக் பிடித்து அனைவர் முன்னிலையிலும் தங்களது கருத்துக்களை பேசியபோது எடுத்த படங்கள் 

No comments:

Post a Comment