Thursday, 30 October 2014
Monday, 27 October 2014
அகில இந்திய வானொலி கோடை பண்பலை 100.5 வானொலியில் (22 மாவட்டங்கள் மற்றும் இரண்டரை கோடி நேயர்களை கொண்டுள்ள வானொலி ) சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன்
மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் மாணவ,மாணவியர் பங்கேற்கும் பூந்தளிர்
நேரம் நிகழ்ச்சி காலை 6.30 மணி முதல் 7.00 மணிக்குள் நாளை முதல் தொடர்ந்து
பல நாட்களுக்கு நடை பெற உள்ளது.
Sunday, 26 October 2014
நுகர்வோரே விழித்திரு ! உங்களுக்கு தெரியுமா??
உங்கள்
மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா
???
______________________________
NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும்
ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக
ஒத்து கொண்டுள்ளார்கள்.
_____________________________
உங்கள்
மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா
???
FAIR & LOVELY கம்பெனி அது தயாரிக்கும் கிரீம்
இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ
கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில்
ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது.
Saturday, 25 October 2014
Friday, 24 October 2014
தி இந்து தமிழ் நாளிதழில்
தமிழகம் முழுவதும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்
நடுநிலைப் பள்ளி தொடர்பாக வெளியாகி உள்ள செய்தியை காணுங்கள்
சிவகங்கை மாவட்டத்தில் நரிக்குறவர் சமூகத்தினர் வாழும் ஒரு பகுதியில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் கல்வி பயிற்றுவிக்கின்றனர். »
குறவர் குழந்தைகளுக்கும் கல்வி
October 20, 2014சிவகங்கை மாவட்டத்தில் நரிக்குறவர் சமூகத்தினர் வாழும் ஒரு பகுதியில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் கல்வி பயிற்றுவிக்கின்றனர். »
தி இந்து தமிழ் நாளிதழில் தமிழகம் முழுவதும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தொடர்பாக வெளியாகி உள்ள செய்தியை காணுங்கள்
குறவர் குழந்தைகளுக்கும் கல்வி
October 20, 2014
சிவகங்கை மாவட்டத்தில் நரிக்குறவர்
சமூகத்தினர் வாழும் ஒரு பகுதியில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி
ஆசிரியர்கள் கல்வி பயிற்றுவிக்கின்றனர்.
»
Tamil Nadu HSC (+2) Timetable 2015 for Class XII (12th) Exam Dates
Date Subjects
3rd March 2015 Tamil 1st paper
5th March 2015 Tamil 2nd paper
6th March 2015 English 1st paper
7th March 2015 English 2nd paper
10th March 2015 Physics, Economics
13th March 2015 Commerce, Home Science, Geography
14th March 2015 Maths, Zoology, Micro Biology, Nutrition & Dietetics
17th March 2015 Chemistry, Accountancy
20th March 2015 Biology, History, Botany, Business Maths
24th March 2015 Political Science, Nursing, Statistics
25th March 2015 Computer Science, Typewriting, Communicative English,
Indian Culture, Bio-Chemistry, Advanced language
5th March 2015 Tamil 2nd paper
6th March 2015 English 1st paper
7th March 2015 English 2nd paper
10th March 2015 Physics, Economics
13th March 2015 Commerce, Home Science, Geography
14th March 2015 Maths, Zoology, Micro Biology, Nutrition & Dietetics
17th March 2015 Chemistry, Accountancy
20th March 2015 Biology, History, Botany, Business Maths
24th March 2015 Political Science, Nursing, Statistics
25th March 2015 Computer Science, Typewriting, Communicative English,
Indian Culture, Bio-Chemistry, Advanced language
Thursday, 23 October 2014
ஓய்வூதிய நிதி யாருக்காக ?
புதிய ஓய்வூதிய
திட்டத்தில் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசூழியர்களுக்கு
ஓய்வூதியம் எவ்வளவு ? எத்தகைய ஓய்வூதியம் ? என வரையறுக்கப்படாத நிலையில் PFRDA -ன்
தலைவருக்கு ஊதியம் மற்றும் இதர படிகள் வழங்குவது தொடர்பான அறிவிப்பு மத்திய நிதி அமைச்சகம்
20.08.2014-ல் Government Gazette-ல் வெளியிடப்பட்டது .அதன்
படி
அவசர செய்தி . . .
25-10-2014 அன்று நடைபெறவுள்ள உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கலந்தாய்வில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் மேல்நிலைக் கல்விக்கு இணையாக கருதி அவர்களும் உ.தொ.க.அ. கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளரின் அரசாணை எண் 165 நாள் 15-10-2014 ஐ மேற்கோள்காட்டி அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆணை வழங்கியுள்ளார்.
முன்னுரிமையில் விடுபட்ட தகுதியுடையவர்கள் கலந்தாய்வில் நேரடியாக கலந்து கொள்ளலாம் என தொடக்கக் கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
25-10-2014 அன்று நடைபெறவுள்ள உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கலந்தாய்வில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் மேல்நிலைக் கல்விக்கு இணையாக கருதி அவர்களும் உ.தொ.க.அ. கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளரின் அரசாணை எண் 165 நாள் 15-10-2014 ஐ மேற்கோள்காட்டி அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆணை வழங்கியுள்ளார்.
முன்னுரிமையில் விடுபட்ட தகுதியுடையவர்கள் கலந்தாய்வில் நேரடியாக கலந்து கொள்ளலாம் என தொடக்கக் கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
பேனலில் விடுபட்டவர்கள் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களிடம் அனுமதி பெற்று கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
Monday, 20 October 2014
TRB: Asst Professors Recruitment - Provisional Selection List
Teachers Recruitment Board College Road, Chennai-600006
|
DIRECT RECRUITMENT OF ASSISTANT PROFESSORS IN GOVT. ARTS AND SCIENCE COLLEGES UNDER TAMIL NADU COLLEGIATE EDUCATIONAL SERVICE - 2012
PROVISIONAL MARK LIST OF CANDIDATES AFTER ORAL INTERVIEW
| |
Dated : 20-10-2014 |
Member Secretary
|
தொடக்கக் கல்விப் பணி - தகுதிவாய்ந்த நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணி மாறுதல் வழங்குவதற்கான கலந்தாய்வி 25.10.2014 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது. முன்னுரிமைப் பட்டியல் வரிசை எண்.31 முதல் 160 வரை உள்ளவர்கள் கல்ந்துகொள்ள இயக்குனர் உத்தரவு
.................................................................................
PERVIOUS MID SCHOOL HM -AEEO SENIORITY LIST
>TO DOWNLOAD MIDDLE SCL HM TO AEEO SENIORITY LIST (TAMIL) CLICK HERE...
>TO DOWNLOAD MIDDLE SCL HM TO AEEO SENIORITY LIST (TELUGU) CLICK HERE...
Sunday, 19 October 2014
தமிழகம் முழுவதும் கனமழை பெய்துவருவதால், மாநிலத்தில் உள்ள கீழ்க்கண்ட
மாவட்டங்களுக்கும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, திருச்சி, ஈரோடு, திருப்பூர், கடலூர்,
தூத்துக்குடி,திருவள்ளூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும்
கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
FLASH NEWS: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறைhttp://kalviyeselvam.blogspot.in/
பலத்த
மழை காரணமாக நாளை புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது .நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும்
கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுதினம் விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது.கடலூர்,தஞ்சாவூரில் பள்ளிகளுக்கும் , கோவை
மாவட்டத்தில் பள்ளி,கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது.
Information on Cut-off Seniority dates adopted for nomination in Employment Offices in Tamil Nadu (August - 2014)
Directorate of Employment and Training
List of Candidates nominated for the post of Secondary Grade Teacher
For further enquiry the candidates may contact the Teachers Recruitment Board by referring their Nomination ID in the list. Candidates who come within the Cut off date and if their names are omitted may contact the District Employment Office concerned.
Saturday, 18 October 2014
பள்ளிகளுக்கு விடுமுறை குழப்பம் தீருமா?
பருவமழையின் போது, கனமழை பெய்தால், மாணவர்களின் பாதுகாப்பை கருதி, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது வழக்கம். சில ஆண்டுகள் முன் வரை, கல்வித்துறை அதிகாரிகள் முடிவெடுத்தனர்; பின் இதற்கான அதிகாரம், மாவட்ட கலெக்டர்களிடம் வழங்கப்பட்டது. தற்போது, பருவமழை தீவிரமடைந்து, கனமழை கொட்டி வருகிறது. எனவே, வானிலை அதிகாரிகளின் ஆலோசனையை முதல் நாளே பெற்று, விடுமுறை அறிவிப்பையும், முதல் நாள் இரவே வெளியிட வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகனிடம் கேட்டபோது, ''வழக்கம்போல், அந்தந்த உள்ளூர் நிலைமையை கருத்தில்கொண்டு, மாவட்ட கலெக்டர்களே, முடிவெடுத்து அறிவிப்பர்,'' என்றார்.
Friday, 17 October 2014
Income Tax Slabs & Rates for Assessment Year 2015-16
Income Slabs Tax Rates
i. Where the total income does not exceed Rs. 2,50,000/-.
NIL
ii. Where the total income exceeds Rs. 2,50,000/- but does
not exceed Rs. 5,00,000/-. 10% of amount by which the total income exceeds Rs.
2,50,000/-.
Less ( in case of Resident Individuals only ) : Tax Credit
u/s 87A - 10% of taxable income upto a maximum of Rs. 2000/-.
iii. Where the total income exceeds Rs. 5,00,000/- but does
not exceed Rs. 10,00,000/-. Rs. 25,000/- + 20% of the amount by which the total
income exceeds Rs. 5,00,000/-.
iv. Where the total income exceeds Rs. 10,00,000/-. Rs.
125,000/- + 30% of the amount by which the total income exceeds Rs.
10,00,000/-.
2014-15 நிதியாண்டுக்கான
பட்ஜெட்டில், வருமான வரி விகிதங்களில்
எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனினும், தனிநபர் வருமான
வரி
விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து
2.5 லட்சமாக (ரூ.50,000) உயர்த்தப்பட்டது.
வருமான
வரிச் சட்டப்பிரிவு 80(சி)-ன் கீழ்
முதலீட்டிற்கான வரம்பு ரூ.1 லட்சத்தில்
இருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.
சொந்த வீட்டில் குடியிருப்பவர் பெறும் வீட்டுக்கடன் மீதான வட்டிக்கு அளிக்கப்படும் விலக்கு வரம்பு ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட்டது.
பள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள் |
---|
Thursday, 16 October 2014
Subscribe to:
Posts (Atom)