Thursday, 18 December 2014
Tuesday, 16 December 2014
TNTET : 90க்கு மேல் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு பணிநியமனம் வேண்டியும், வெய்ட்டேஜை ரத்துசெய்ய கோரிய மனுவுக்கு டி.ஆர்.பி அளித்துள்ள பதில்
TRB REPLY:
ஆசிரியர் தேர்வு வாரியம் நடைமுறையில் உள்ள அரசு விதிகள்/ஆணைகள் பின்பற்றி ஆசிரியர் தெரிவுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது...
ஆசிரியர் தேர்வுவாரிய அறிவிக்கை எண் 02/2014 நாள் 14/07/2014ன் படி
பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான தெரிவுப்பணிகள் அறிவிக்கையில்
தெரிவிக்கப்பட்டிருந்த நெறிமுறைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு தெரிவு
முடிவுகள் 10/08/2014 அன்று ஆசிரியர் தேர்வுவாரிய இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது எனவும், வெய்ட்டேஜ் முறையை இரத்து செய்வது என்பது
அரசின் கொள்கை முடிவிற்குட்பட்டது எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது...
REBATE OF RS 2000 FOR INDIVIDUALS HAVING TOTAL INCOME UPTO RS 5 LAKH [SECTION 87A]
Finance Act 2013 provided relief in the form of rebate to individual taxpayers, resident in India,
who are in lower income bracket, i. e. having total income not
exceeding Rs 5,00,000/-. The amount of rebate is Rs 2000/- or the amount
of tax payable, whichever is
lower.
This rebate is available for A.Y. 2014-15 and subsequent assessment years.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது
Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013-2014 and 2014-2015 - Click here to Download the Hall Ticket
Friday, 12 December 2014
Wednesday, 10 December 2014
Monday, 8 December 2014
தேவகோட்டை சேர்மன் மாணிக்க
வாசகம் (அரசு உதவி பெறும் பள்ளி) நடுநிலைப் பள்ளி விழாவில் தேவகோட்டை
சேவுகன் அண்ணாமலை கல்லுரி (அரசு உதவி பெறும் கல்லுரி) முதல்வரிடம், "என்னை
போன்று அரசு பள்ளிகளில் 8வது படிக்கும் மாணவர்கள் பிற்காலத்தில் உங்களை
போன்று கல்லுரி முதல்வர் ஆவது எப்படி?" மாணவியின் ருசிகர கேள்வியும்
அதற்கு கல்லூரி முதல்வரின் பதிலும் .
Thursday, 4 December 2014
பள்ளிக்கல்வி - மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அறிவிப்பு - அரசு மற்றும் அரசு நிதி உதவி பெரும் பள்ளிகளில் 1 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்து விட்டாலோ பாதிக்கப்படுகின்ற ஒவ்வொரு மாணவருக்கும் தற்போது வழங்கப்படும் நிதி ரூ.50000/- - இல் இருந்து ரூ.75000/- ஆக உயர்த்தி வழங்குதல் - ஆணை
10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு
10ம் வகுப்பு அட்டவணை:
தேர்வு நேரம்: காலை 9.15 மணி - மதியம் 12 மணி வரை
மார்ச் 19 : தமிழ் முதல் தாள்
மார்ச் 24: தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 25: ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 26: ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் 30 : கணிதம்
ஏப்ரல் 6: அறிவியல்
ஏப்ரல் 10 : சமூக அறிவியல்.
பிளஸ் 2 தேர்வு அட்டவணை:
தேர்வு நேரம் : காலை 10.00 மணி - மதியம் 1.15 மணி வரை
மார்ச் 5: பகுதி ž1 தமிழ் தாள் 1
மார்ச் 6:பகுதி 1 தமிழ் தாள் 2
மார்ச் 9: பகுதி 2 ஆங்கிலம் தாள் 1
மார்ச் 10: பகுதி 2 ஆங்கிலம் தாள் 2
மார்ச் 13: உயிரி வேதியியல், சிறப்பு மொழி தாள்.
மார்ச் 16 : புவியியல், மணையியல் அறிவியல்,புவியியல்
மார்ச் 18: கணிதம்,
மார்ச் 20: அரசியல் அறிவியல், நர்சிங் புள்ளியியல்,
மார்ச் 23 : வேதியியல், கணக்குப்பதிவியல்,
மார்ச் 27: இயற்பியல், பொருளாதாரம்
மார்ச் 31: உயிரியியல் வரலாறு , தாவரவியில், வணி்கக்கணக்கு,
அகஇ - 06.12.2014 அன்று நடைபெறவுள்ள குறுவள மைய பயிற்சியில் எவ்வித மாற்றமில்லை; பயிற்சி வழக்கம் போல் நடைபெறும்
அனைவருக்கும் கல்வி
இயக்கம் சார்பில் 06.12.2014 அன்று "குழந்தைகளின் அடைவு குறித்த
கலந்துரையாடல்" என்ற தலைப்பில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு குறுவள மைய
பயிற்சி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் கார்த்திகை தீப திருவிழா வருவதால்,
அன்றைய தினத்தில் நடைபெறவுள்ள குறுவளமைய பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக
தகவல் வெளியாகியது. ஆனால் பயிற்சி திட்டமிட்டப்படி நடைபெறும் என்று
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அந்தந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு மட்டும் ஒத்திபோக வாய்ப்புள்ளது.Wednesday, 3 December 2014
அகஇ - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு குறுவளமைய அளவில் ஒரு நாள் பயிற்சி "எளிய உடற்பயிற்சி / உள்ளரங்கு மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள்" என்ற தலைப்பில் 13.12.2014 நடைபெறவுள்ளது.
SPD - CRC - PRIMARY TEACHERS CRC ON 13.12.2014 "SIMPLE EXERCISES / INDOOR & TRADITIONAL GAMES REG PROC CLICK HERE..
ஆசிரியர்கள் பள்ளி தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாக பள்ளிக்கு வர வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா
தமிழகத்தில்
அடுத்த கல்வி ஆண்டு முதல் அரசு உள்பட அனைத்து பள்ளிகளிலும் 1ம் வகுப்பில்
இருந்து தமிழ் கட்டாயமாக்கப்படுகிறது என்று பள்ளி கல்வித் துறை செயலாளர்
சபீதா கூறினார்.தொடக்க கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் உதவித் தொடக்க
கல்வி அலுவலர்களுக்கான நிர்வாக பயிற்சியும், அதற்கான கையேடு வெளியிடுதல்,
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் கற்கும் வகையில்
ஆங்கில உச்சரிப்பு குறுந்தகடு வெளியிடுதல் நிகழ்ச்சி டிபிஐ வளாகத்தில்
நேற்று நடந்தது.
இந்த
குறுந்தகடு அனைத்து பள்ளிகளிலும் கணினி மூலம் திரையிடப்பட்டு ஒவ்வொரு
ஆங்கில சொல்லையும் எப்படி உச்சரிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு கற்றுக்
கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான
குறுந்தகடுகள் விரைவில் அனுப்பி வைக்கப்படும். ஆசிரியர்களை பொருத்தவரை
பள்ளி தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாக பள்ளிக்கு வர வேண்டும் என்று
உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா
தெரிவித்தார்.
Sunday, 30 November 2014
FLASH NEWS
Next 7th Pay
Commission Meeting at Jodhpur from 12th to 15th December
7th Central
Pay Commission is proposed to visit Jodhpur to meet the CG Employees
Associations and Trade Union delegates from 12th to 15th December, 2014.
The
Commission, headed by its Chairman, Justice Shri A. K. Mathur, proposes to
visit Jodhpur from 12th to 15th December, 2014. The Commission would like to
invite various entities/associations/federations representing any/all
categories of employees covered by the terms of reference of the Commission to
present their views.
TN GOVERNMENT-ENHANCEMENT OF LOANS AND ADVANCES FOR THE PURHASE OF LAND FROM 20% TO 50%
Wednesday, 26 November 2014
01/06/2006 க்கு முந்தைய காலத்திற்கான பணப்பலன் பெறுவது நிதித்துறையின் பரிசீலினையில் உள்ளதாக இயக்குனர் தெரிவிப்பு.
✅தமிழ்நாடு
ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர்
திரு.கு.தியாகராஜன் ,மாநில
செயலாளர் திரு.ஏ.இரமேஷ்
ஆகியோர் தலைமையில் மாநில நிர்வாகிகள் பள்ளிக்கல்வி
மற்றும்
தொடக்கக்கல்வி இயக்குனர்களை நேற்று சந்தித்தனர்.
✅முக்கிய
கோரிக்கைகள் மற்றும் விவாவதங்கள்.
✅CPS ஐ GPF - ஆக
மாற்றும் கருத்துருக்களை அரசுக்கு அனுப்ப போவதாக இயக்குனர்
உறுதிமொழி.
✅01/06/2006 க்கு முந்தைய காலத்திற்கான
பணப்பலன் பெறுவது நிதித்துறையின் பரிசீலினையில்
உள்ளதாக இயக்குனர் தெரிவிப்பு.
✅அலகு
விட்டு அலகு மாறுதல் ஆண்டுதோறும்
நடைப்பெற வேண்டுமெனக் கோரிக்கை.
✅அலகு
விட்டு அலகு மாறுதலில் நேரடி
நியமன பட்டதாரிகளுக்கு மட்டும் வாய்ப்பளிக்க கோரிக்கை
✅நடுநிலைப்பள்ளி
தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர்
பதவி உயர்வு விகிதசாரம் பெற
குழு அமைக்க கோரிக்கை
✅MPhil-க்கான பின்அனுமதி
மற்றும் பின்னேற்பு வழங்க கோரிக்கை
✅பணிவரன்
முறை மற்றும் தகுதிகாண் பருவம்
உரிய விளக்கம் மாவட்ட அலுவலர்களுக்கு வழங்க
கோரிக்கை
✅ ஓய்வு
பெற்ற அல்லது இறந்த ஆசிரியர்களுடைய
CPS - கணக்கிலுள்ள நிலுவைத்தொகையை உடனே வழங்க நடவடிக்கை
எடுக்க கோரிக்கை
✅தொடக்கக்கல்வி
துறையில் பணிபுரிந்து அலகு விட்டு அலகு
மாறுதல் மூலமோ அல்லது பள்ளிக்கல்வி
துறைக்கு ஈர்க்க பட்டோரின் CPS கணக்கை
சரிசெய்ய கோரிக்கை
Tuesday, 25 November 2014
கடந்த வாரத்தில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் சிவகங்கை மறைமாவட்ட பல்சமய உரையாடல் பணிக்குழு நடத்திய பேச்சு போட்டியில் (பொது தலைப்பு :மாணவ சமுதாயத்திற்க்கு மதங்கள் காட்டும் மனித நேயம்) என்ற தலைப்பில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழ்களையும் ,மாவட்ட அளவில் 40 பள்ளிகள் கலந்து கொண்ட 8ம் வகுப்பு பிரிவில் 3ம் இடத்தை பிடித்த மாணவி சொர்ணாம்பிகாவுக்கு பாராட்டு விழாவும் பள்ளி
அளவில் நடைபெற்றது.
அளவில் நடைபெற்றது.
Monday, 24 November 2014
ஓய்வுபெற்ற பின் பி.எப் கணக்கை முடிக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
இதன்மூலம் 3 நாட்களுக்குள் பணம் பெறலாம். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்) திட்டத்தில் ஊழியர்களுக்கு பிடித்தம் செய்யப்படும் பணம் நிறுவன பங்களிப்புடன் சேர்த்து சேமிக்கப்படுகிறது. பணியில் இருக்கும்போதே இதில் குறிப்பிட்ட தொகையை வீட்டுக்கடன், திருமண செலவு போன்றவற்றுக்காக பெறும் வசதியும் உள்ளது. பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு முழு பணமும் பெற ஊழியர்கள் நேரடியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்து வந்தனர். தற்போது ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை அமல்படுத்த பிஎப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவன வட்டாரங்கள் கூறியதாவது: பிஎப் கணக்கை முடித்து பணம் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை அடுத்த மாதம் மத்தியில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். பிஎப் மற்றும் வங்கி கணக்கை ஆதார் எண் மூலம் இணைத்துள்ள சந்தாதாரர்கள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். பயோமெட்ரிக் முறையில் விரல் ரேகை, கருவிழி உட்பட அனைத்தும் பதிவு செய்யப்படுவதால் முறைகேடு நடப்பதற்கு வழியில்லை. மேலும், தற்போதுள்ள நடைமுறையின்படி, சந்தாதாரர் பணம் பெறுவதற்கு, விண்ணப்பத்தில் தவறுகள் உள்ளிட்ட பல காரணங்களால் 30 நாட்களுக்கு மேல்கூட ஆகிவிடுகிறது. ஆன்லைன் மூலம் அறிமுகப்படுத்தப்படும் புதிய முறையில் மூன்றே நாட்களில் பணம் கிடைக்க வழிவகுக்கிறது என்றனர்.
தொழிலாளர் ஒருவர் வேறு ஒரு நிறுவனம் மாறும்போது ஏற்படும் சிக்கலை தீர்க்க, பிஎப் நிறுவனம் நிரந்தர கணக்கு எண் அளித்துள்ளது. இந்நிலையில் புதிய திட்டம் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது. புதிய திட்டத்தின்படி 30 சதவீதம் வரையிலான பிஎப் கோரிக்கைகளை ஆன்லைன் மூலம் தீர்க்க பிஎப் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
Sunday, 23 November 2014
Contributory Pension Scheme -No. allotted to the Employees of Government and Aided Institutions!!
DEAR TEACHERS KNOW YOUR CPS NEW NUMBER GOVT TEACHERS ALSO IN AIDED ENTRY SO CLICK GOVT OR AIDED
==============================================================CLICK HERE KNOW UR NUMBER GOVT OR AIDE
Friday, 21 November 2014
Thursday, 20 November 2014
Public holidays of Tamil Nadu in 2015
Day | Date | Holiday | Comments |
---|---|---|---|
Thursday | January 01 | New Years Day | Arunachal pradesh, Manipur, Meghalaya, Miizoram, Nagaland, Sikkim, Tamil Nadu only |
Saturday | January 03 | Milad-un-Nabi | Birthday of Prophet Muhammad |
Wednesday | January 14 | Pongal | Also known as Makar Sankranti, Lohri, Bihu, Hadaga, Poki |
Thursday | January 15 | Uzhavar Tirunal | Puducherry, Tamil Nadu only |
Monday | January 26 | Republic Day | Commemorates the establishment of the Constitution of India |
Thursday | April 02 | Mahavir Jayanti | The most important religious holiday in Jainism |
Friday | April 03 | Good Friday | Friday before Easter Sunday |
Tuesday | April 14 | Dr Ambedkar Jayanti | Birthday of Bhimrao Ramji Ambedekar |
Tuesday | April 14 | Tamil New Year | Puthandu. Tamil Nadu only |
Friday | May 01 | May Day | Assam, Bihar, Goa, Jharkhand, Karnataka, Kerala, Manipur, Tamil Nadu, Tripura, West Bengal only |
Saturday | July 18 | Idul Fitr | All states except Goa, Jharkhand and Uttar Pradesh |
Saturday | August 15 | Independence Day | |
Saturday | September 05 | Janmashtami | Restricted Holiday. Celebrates the birth of Lord Shri Krishna |
Thursday | September 17 | Ganesh Chaturthi | Varasiddhi Vinayaka Vrata |
Friday | October 02 | Mahatma Gandhi Birthday | Gandhi Jayanti |
Thursday | October 22 | Dussehra | Vijaya Dashami. Except Kerala |
Saturday | October 24 | Muharram (10th Day) | Day of Ashurah |
Tuesday | November 10 | Deewali | Deepawali. Except West Bengal. |
Thursday | December 24 | Milad-un-Nabi | Birthday of Prophet Muhammad. Second time in 2015. |
Friday | December 25 | Christmas Day |
Subscribe to:
Posts (Atom)